மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டி நிரம்பியதால் எச்சரிக்கை: ஆட்சியர் அறிவிப்பு

நெல்லை: மணிமுத்தாறு அணையில் இருந்து 1300 கன ஆடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குள் ரங்கா வேண்டாம் என ஆட்சியர் அறிவிப்பு தெரிவித்துள்ளார்.

The post மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டி நிரம்பியதால் எச்சரிக்கை: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: