சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சங்கர் தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோயில் வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானம் நடைபெற்று வருவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த தலா 3 அதிகாரிகள் சிதம்பரம் கோயிலில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு!! appeared first on Dinakaran.

Related Stories: