கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 25 மீனவர்கள் சிறைபிடிப்பு

காரைக்கால்; கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 25 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 25 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. காரைக்கால், நாகையைச் சேர்ந்த 25 மீனவர்களை 2 படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர்.

The post கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 25 மீனவர்கள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: