சென்னை: சென்னை அருகே மணலி சின்னமாத்தூரில் சாக்கு மூட்டையில் இருந்து 17 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பன்றி வளர்ப்பு தொழில் பிரச்சனையில் சிறுவனை அவரது உறவினர்கள் கொன்றதாக போலீசில் தாய் புகார் அளித்துள்ளார். சிறுவனின் தாய் அளித்த புகாரை அடுத்து தர்மா பாபு, அவரது கூட்டாளிகளை போலீஸ் தேடி வருகிறது.
The post சென்னை அருகே மணலியில் சாக்கு மூட்டையில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.
