தமிழ்நாடு முழுவதும் மழைக்கால நிவாரண முகாம்களில் 6,229 பேர் தங்கவைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மழைக்கால நிவாரண முகாம்களில் 6,229 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 6143 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாடு முழுவதும் மழைக்கால நிவாரண முகாம்களில் 6,229 பேர் தங்கவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: