சென்னை சாஸ்திரி பவனில் போடப்பட்டிருந்த ஆயுதம் ஏந்திய சி.ஆர்.பி.எஃப். பின்வாங்கியது..!!

சென்னை: சென்னை சாஸ்திரி பவனில் போடப்பட்டிருந்த ஆயுதம் ஏந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்பு பின்வாங்கப்பட்டது. சாஸ்திரி பவன் பிரதான நுழைவு வாயில் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுகிறது. ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 5 பேர் கொண்ட தமிழக போலீசார் குழு பாதுகாப்பு பணியில் உள்ளனர். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடந்த நிலையில் சாஸ்திரி பவனில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

The post சென்னை சாஸ்திரி பவனில் போடப்பட்டிருந்த ஆயுதம் ஏந்திய சி.ஆர்.பி.எஃப். பின்வாங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: