வெ.மாறன் (சேலம்), கி.ரத்தினசாமி (கோவை), க.புஷ்பராணி (சேலம்), ஆ.பொன்னுசாமி (சேலம்), இரா.சரவணன் (திருவண்ணாமலை), ச.சாத்துக்குட்டி (கோவை), சு.மல்லிகா (கோவை), மூ.ராமசாமி (கள்ளக்குறிச்சி), வீரலட்சுமி (தேனி), ராஜசேகரன் (பெரம்பலூர்), மு.குணசேகரன் (திருவள்ளூர்), வ.தெய்வம் (மதுரை), அ.பாலாஜி (செங்கல்பட்டு), பழங்குடியினர் அல்லாத அலுவல் சாரா உறுப்பினர் கா.ராஜவேல் (திருவண்ணாமலை), ஆ.புஷ்பலீலா (கன்னியாகுமரி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் காக்க தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் அமைப்பு: அரசு உத்தரவு appeared first on Dinakaran.
