தமிழகம் முல்லைப்பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரம்: மேலூரில் பாஜக விவசாயி அணி ஆர்ப்பாட்டம் Nov 30, 2023 முல்லைப் பெரியாறு பாஜக Mellur மதுரை முல்லை பெரியார் அணை மேலூர் தின மலர் மதுரை: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மேலூர் ஒருபோக பாசனத்துக்கு நீர் திறக்க வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது. பாஜக விவசாயி அணி சார்பில் மேலூர் பொன்னிக்குயிக் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. The post முல்லைப்பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரம்: மேலூரில் பாஜக விவசாயி அணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
சென்னை மாநகராட்சி சார்பில் பயோ மைனிங் முறையில் 50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்