சாத்தனூர் அணையில் நீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..!!

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1950 கனஅடி நீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1950 கனஅடி நீர் வெளியேற்ற படுகிறது. சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பாலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மழை காரணமாகவும் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

The post சாத்தனூர் அணையில் நீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: