சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: கோயிலுக்கு சென்று கடவுளுக்கு நன்றி தெரிவித்தார் அர்னால்ட் டிக்ஸ்..!!

உத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய, 41 தொழிலாளர்கள், 17 நாள் போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட நிலையில், சுரங்கப்பாதைக்கு வெளியே உள்ள தற்காலிக கோயிலுக்கு சென்று கடவுளுக்கு ஆஸி., சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் நன்றி செலுத்தினார்.

The post சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: கோயிலுக்கு சென்று கடவுளுக்கு நன்றி தெரிவித்தார் அர்னால்ட் டிக்ஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: