குஜராத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக 20 பேர் உயிரிழப்பு!

குஜராத்: குஜராத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக 20 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் பல இடங்களில் நேற்று கனமழை பெய்ததால் பயிர்கள், சேமிப்பு கிடங்குகளில் இருந்த தானியங்கள் சேதமடைந்துள்ளன.

 

The post குஜராத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக 20 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: