தமிழகம் சோழபுரம் கொலை வழக்கு: நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் உடல்கள் உள்ளதா? என ஆய்வு Nov 24, 2023 சோழபுரம் கும்பகோணம் சோழபுரம் அசோகிராஜ் தின மலர் கும்பகோணம்: சோழபுரம் அசோக்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் உடல்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி வீட்டில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. The post சோழபுரம் கொலை வழக்கு: நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் உடல்கள் உள்ளதா? என ஆய்வு appeared first on Dinakaran.
சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் பற்றி ஆய்வு: ஐஐடி மெட்ராஸ், நாசா ஆராய்ச்சியாளர்கள் கூட்டு நடவடிக்கை
மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த பிரச்சனை விஸ்வரூபம் அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் மோதல் வலுக்கிறது
குற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் உள்ள வங்கி அதிகாரிகள் விவரம் கோரிய செந்தில் பாலாஜி வழக்கில் 14ல் தீர்ப்பு
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அவசர உத்தரவு ஆவணப்பிழையாகும் அரசு தரப்புக்கு வாய்ப்பு தராததும் பாரபட்சம்தான்: யூடியூபர் சங்கர் வழக்கில் 3வது நீதிபதி கருத்து
நயினார் நாகேந்திரன் கொடுத்த பணம் என்னாச்சு? கலவரம் செய்தால்தான் பாஜ தமிழ்நாட்டில் காலூன்ற முடியும்: பாஜ தலைவர் – இந்து மக்கள் கட்சி நிர்வாகி உரையாடும் ஆடியோ வைரல்
திமுக பெண் நிர்வாகியின் வீடியோ பதிவை வெளியிட்டு தமிழகத்துக்கு மோடி இனியாவது நல்லது செய்வாரா என செல்லூர் ராஜூ கேள்வி: எக்ஸ் தள பதிவால் அதிமுகவினரிடையே பரபரப்பு
கோவையில் வரும் 15ம் தேதி நடக்கும் திமுக முப்பெரும் விழா அரங்கம் அமைப்பதற்கு கால்கோள் விழா: அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்க தயாராகும் திமுக: பலத்தை நிரூபிக்க களமிறங்குகிறது அதிமுக, பாமக
புதிய பயண அட்டை வழங்கும் வரை சீருடை அணிந்த மாணவர்களுக்கு பஸ்களில் இலவச அனுமதி: அமைச்சர் சிவசங்கர் பேட்டி