சோழபுரம் கொலை வழக்கு: நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் உடல்கள் உள்ளதா? என ஆய்வு

கும்பகோணம்: சோழபுரம் அசோக்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் உடல்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி வீட்டில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

The post சோழபுரம் கொலை வழக்கு: நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் உடல்கள் உள்ளதா? என ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: