தமிழகம் சோழபுரம் கொலை வழக்கு: நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் உடல்கள் உள்ளதா? என ஆய்வு Nov 24, 2023 சோழபுரம் கும்பகோணம் சோழபுரம் அசோகிராஜ் தின மலர் கும்பகோணம்: சோழபுரம் அசோக்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் உடல்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி வீட்டில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. The post சோழபுரம் கொலை வழக்கு: நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் உடல்கள் உள்ளதா? என ஆய்வு appeared first on Dinakaran.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ரூ.1,237.80 கோடி காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சித்தூரில் பிரசித்திப்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்: விடுமுறை நாளில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
நெருங்கும் பொங்கல் பண்டிகை; பெரம்பலூர் மாவட்டத்தில் பூக்கள் விலை கடும் கிராக்கி: மல்லிகை, முல்லை முழம் ரூ.200க்கு விற்பனை
மாநகராட்சியின் பல்வகை பயன்பாட்டிற்காக ரூ.34.40 கோடி மதிப்பீட்டில் 64 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் மேயர் ஆர்.பிரியா!
550 நபர்களுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் ஆர்.பிரியா
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு!!
கனவுகளைச் சுமந்து கடல்களையும் – நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை தாய்நிலத்தில் வாழ்த்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு