காங்கிரஸ் ஆட்சியில் தான் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அமல்: ப.சிதம்பரம்

சென்னை: காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 1951ல் சமூக, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தர அரசியல் சாசனம் திருத்தம் செய்யப்பட்டது அதை செய்தது காங்கிரஸ் என்றும் அவர் தெரிவித்தார்.

The post காங்கிரஸ் ஆட்சியில் தான் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அமல்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Related Stories: