சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 6ஆவது நாளாக தடை

தேனி: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 6ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கவோ, பக்தர்கள் புனித நீராடவோ வனத்துறை தடை விதித்துள்ளனர்.

The post சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 6ஆவது நாளாக தடை appeared first on Dinakaran.

Related Stories: