டீஃப் ஃபேக் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்கு

டெல்லி; டீஃப் ஃபேக் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி வீடியோ தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

The post டீஃப் ஃபேக் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: