தொடர்ந்து மின்கம்பியில் தீப்பொறி ஏற்பட்டு, அமித்ஷாவின் வாகனத்தில் அறுந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அமித்ஷா வாகனத்தில் பின்னால் வாகனத்தில் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் இதனை உடனடியாக கவனித்து வாகனத்தை நிறுத்தினார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கவனித்ததால் விபத்தில் இருந்து அமித்ஷா தப்பினார். பின்னர் வேறு வாகனத்தில் அமித்ஷா பயணத்தை தொடர்ந்தார். இந்த நிகழ்வு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் தெரிவித்துள்ளார்.
The post அமித்ஷா சென்ற பரப்புரை வாகனத்தில் தீப்பொறி ஏற்பட்டு மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு!! appeared first on Dinakaran.