இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றால் கண்ணன் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை முன்னாள் முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டு மருத்துவரிடம் நலம் விசாரித்தார்.
The post முன்னாள் அமைச்சர் ஐசியூவில் அனுமதி appeared first on Dinakaran.