சென்னை: தமிழ்நாடு முழுவதும் 10,000 மழைக்கால சிறப்பு முகாம்கள் தொடங்கியது. சளி, காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவ முகாம்களை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து 10 வாரங்கள் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.