கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டி அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் பங்கேற்பு

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்ட மன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் பேச்சு போட்டியை அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் தலைமையில் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி, நாகை அக்கரைப்பேட்டை மேல்நிலைப் பள்ளி, நாகை நடராஜன் தமயேந்தி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் மதிவாணன், கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி, சட்ட பேரவை செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டி அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: