சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லாரிகள் நிறுத்துவதற்கு போதுமான இட வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் நவம்பர் 6ம் தேதி முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து வகையான லாரிகள் மற்றும் மினிவேன்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் இதில், 1 லட்சம் லாரிகள் வேலையில் ஈடுபட உள்ளதாகவும், லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.