ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.12.19 கோடி அபராதம் விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி..!!

டெல்லி: ஐசிஐசிஐ வங்கிக்கு, இந்திய ரிசர்வ் வங்கி ரூ.12.19 கோடி அபராதம் விதித்துள்ளது. வங்கிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை ஐசிஐசிஐ வங்கி கடைபிடிக்கவில்லை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோட்டக் மகிந்திரா வங்கிக்கு ரூ.3.95 கோடி அபராதத்தை இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

The post ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.12.19 கோடி அபராதம் விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி..!! appeared first on Dinakaran.

Related Stories: