தமிழகம் என்எல்சி சுரங்கப் பணிகளை தடுத்து விவசாயிகள் போராட்டம்..!! Oct 12, 2023 என்.எல்.சி. கடலூர் கரிவெட்டிகிராமம் செட்டியதோப்பு தின மலர் கடலூர்: சேத்தியாதோப்பு அருகே கரிவெட்டிகிராமத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளை மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். விளைநிலத்தை சமன் செய்ய வந்த மண்வெட்டும் இயந்திரத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். The post என்எல்சி சுரங்கப் பணிகளை தடுத்து விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள்
தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சேமநல நிதி திட்டம் ஐகோர்ட்டில் அறிமுகம்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!!
சென்னையில் கருட சேவையின் போது பெருமாள் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி: உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தண்டு உடைந்ததாக தகவல்