இந்தியா மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கின் இடைக்கால ஜாமின் நீட்டிப்பு..!! Oct 12, 2023 மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் தில்லி உச்ச நீதிமன்றம் டெல்லி: மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கின் இடைக்கால ஜாமினை 3 மாதம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக நவாப் மாலிக்குக்கு ஆகஸ்ட்.11-ம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்தது. The post மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கின் இடைக்கால ஜாமின் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை