இந்தியா மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கின் இடைக்கால ஜாமின் நீட்டிப்பு..!! Oct 12, 2023 மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் தில்லி உச்ச நீதிமன்றம் டெல்லி: மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கின் இடைக்கால ஜாமினை 3 மாதம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக நவாப் மாலிக்குக்கு ஆகஸ்ட்.11-ம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்தது. The post மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கின் இடைக்கால ஜாமின் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு
மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்
நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
முதலீடு ரூ20,888 கோடி… மானியம் ரூ16,710 கோடி; குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசின் முடிவுகளை போட்டுடைத்தார் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி
பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும்: மல்லிகார்ஜுன கார்கே சொல்கிறார்