தமிழகம் தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையை சேர்ந்த இருவர் கைது Oct 11, 2023 இலங்கை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ராமேஸ்வரம் இலங்கை பைபர் மண்டபம் மன்னார் தின மலர் ராமேஸ்வரம்: மண்டபம் அருகே பைபர் படகில் வந்த இலங்கையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர். இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த ஜெகன், நாகேந்திரன் ஆகியோரை மரைன் போலீசார் கைது செய்தனர். The post தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையை சேர்ந்த இருவர் கைது appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்