இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கிய 27 இந்தியர்கள் பாதுகாப்பாக எகிப்து சென்றனர்: மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா

ஷில்லாங்: இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கிய 27 இந்தியர்கள் பாதுகாப்பாக எகிப்து சென்றனர் என மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா தெரிவித்துள்ளார். மேகாலயாவை சேர்ந்த 27 பேரும் இந்திய வெளியுறவுத்துறை உதவியால் பாதுகாப்பாக எகிப்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

The post இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கிய 27 இந்தியர்கள் பாதுகாப்பாக எகிப்து சென்றனர்: மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா appeared first on Dinakaran.

Related Stories: