சுப்பிரமணியபுரம் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஏரல், அக். 4: சாயர்புரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வடபத்ரகாளி அம்மன் கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஜெயக்குமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post சுப்பிரமணியபுரம் கோயிலில் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: