புதுக்கோட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி – ராமேஸ்வரம் சாலையில் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. விபத்தில் காயமடைந்த 6 பேர்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post புதுக்கோட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி appeared first on Dinakaran.

Related Stories: