விருத்தாசலம் மணிமுத்தாற்றின் கரையில் விடிய, விடிய சட்டவிரோத மது விற்பனை!

கடலூர்: விருத்தாசலம் மணிமுத்தாற்றின் கரையில் விடிய, விடிய சட்டவிரோத மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செல்லியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதாக புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் ஆய்வு செய்து சட்டவிரோத மது விற்பனையை தடுத்து நிறுத்த வலிவுறுத்தியுள்ளார்.

 

The post விருத்தாசலம் மணிமுத்தாற்றின் கரையில் விடிய, விடிய சட்டவிரோத மது விற்பனை! appeared first on Dinakaran.

Related Stories: