அதனை சார்ந்த பார்கள், கிளப்புகள், ஹோட்டல்களில் அமைந்துள்ள மதுக் கூடங்கள் அனைத்தும் நாளை (28ம் தேதி) வியாழக்கிழமை மிலாது நபி மற்றும் 2ம் தேதி திங்கட்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2 நாட்கள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post மிலாது நபி, காந்தி ஜெயந்தியையொட்டி நாளை, 2ம் தேதி மதுக்கடை மூடல்: திருவள்ளூர் கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.