தமிழகம் இராமநாதபுரம் மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகளில் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் சோதனை..!! Sep 26, 2023 இராமநாதபுரம் பாதுகாப்பு மாவட்டம் மன்னார் வளைகுடா ராமநாதபுரம் குருசாய் தீவு இராமநாதபுரம்: இராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளில் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குருசடைத்தீவு, சிங்கிளி தீவு உள்ளிட்ட பகுதிகளில் அந்நிய ஊடுருவல், கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக சோதனை செய்து வருகின்றனர். The post இராமநாதபுரம் மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகளில் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.
சென்னை மாநகராட்சி சார்பில் பயோ மைனிங் முறையில் 50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்