ஒன்றிய அரசின் வல்லூர் அனல் மின்நிலையத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம்!

சென்னை: ஒன்றிய அரசின் வல்லூர் அனல் மின்நிலையத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளாக 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

 

The post ஒன்றிய அரசின் வல்லூர் அனல் மின்நிலையத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம்! appeared first on Dinakaran.

Related Stories: