தேனி: ஆண்டிப்பட்டி மலர்சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.800க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வியாபாரிகளின் வருகை அதிகரிப்பால் மல்லிகை பூவின் விலை உயர்ந்து கிலோ ரூ.650 முதல் ரூ.800 வரை ஏலம் போனது.
The post ஆண்டிப்பட்டி மலர்சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.800க்கு விற்பனை appeared first on Dinakaran.