வியட்நாமில் 9 அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 50 பேர் உயிரிழப்பு

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.ஹனோயின் தான் சுவான் மத்திய மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவு 11:30 மணியளவில் கட்டிடத்தின் பார்க்கிங் தளத்தில் தீ பற்றியெரிய தொடங்கியது. குடியிருப்புப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களால் நிரம்பி காணப்படும் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

The post வியட்நாமில் 9 அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 50 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: