சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 தடகள வீரர்கள் தேர்வு

சென்னை: சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 தடகள வீரர்கள் தேர்வாகியுள்ளனர். செப்.23-ம் தேதி முதல் அக்.8-ம் தேதி வரை சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய தடகள அணியில் 65 வீரர்கள் தேர்வாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்

 

The post சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 தடகள வீரர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: