ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: