திருக்காட்டுப்பள்ளி பூதமணியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

 

திருக்காட்டுப்பள்ளி, செப். 11: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தெற்குவாடி தெருவில் கிராம தேவதையான பூதமணி அம்மன் கோயிலில் 2ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.

காலை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் சந்தனக்காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற விளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post திருக்காட்டுப்பள்ளி பூதமணியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: