அந்த சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. மேலும், கடந்த 3 மாதமாக பராமரிப்பின்றி பாழாகிக் கிடக்கிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரனிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அப்பகுதிமக்கள் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.