சுப.உதயகுமாருக்கு எதிராக வழங்கிய லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: சுப.உதயகுமாருக்கு எதிராக வழங்கிய லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் மீது நீதிமன்றங்களில் பிடிவாரண்ட் இல்லாததால் லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post சுப.உதயகுமாருக்கு எதிராக வழங்கிய லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: