இதுபற்றி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘என்விடியாவின் சிஇஓ ஜென்சன் ஹுவாங்குடன் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினேன். செயற்கை நுண்ணறிவு உலகில் இந்தியா வழங்கும் வளமான சாத்தியக்கூறுகள் பற்றி நாங்கள் விரிவாகப் பேசினோம். இந்தத் துறையில் இந்தியா செய்துள்ள முன்னேற்றங்களை ஜென்சன் ஹுவாங் பாராட்டினார். மேலும் இந்தியாவின் திறமையான இளைஞர்களைப் பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஏஐ தொழில்நுட்பம் அமெரிக்க நிறுவன சிஇஓவுடன் மோடி பேச்சு appeared first on Dinakaran.