நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக சந்தித்தாகவும் கூறப்பட்டாலும், எதிர்கால அரசியல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் இன்று காஞ்சிபுரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில், ரஜினிகாந்தை நேற்று சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.