அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சூத்திரனுக்கு கல்வி தருவது
புண்ணிலிருந்து வரும் சீழைக் குடிப்பதற்குச் சமம்…
என்று அன்று
கூறியவர்கள்
அதே வன்மத்தோடு இன்றும்.
பசி நீக்கும் செயல்
கழிவறையை நிரப்பும் செயலாக
தினமலருக்குப் படுகிறது.
சனாதனக் கருத்தியலின் பல்லைப்பிடுங்கும்
கூரியஆயுதம் கல்வி.
கற்போம்.
கற்பிப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளார்
The post “பசி நீக்கும் செயல் கழிவறையை நிரப்பும் செயலாக தினமலருக்குப் படுகிறது” :சு. வெங்கடேசன் எம்.பி கடும் விமர்சனம்! appeared first on Dinakaran.