அதன்படி 122 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதத்தில் மழையின் அளவில் 22%-த்தையும் தாண்டி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு மழை தரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி குறைவான எண்ணிக்கையில் உருவானதும் அவையும் எதிர்திசை நகர்ந்ததால் வறட்சியான ஆகஸ்ட் மாதமாக இது பதிவாகி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதம் மோசமாக இருக்காது எனவும் இயல்பான அளவில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post போதிய மழை இல்லாததால் நடப்பு மாதத்தில் 122 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. எல் நினோ பாதிப்பின் தீவிரத்தை இந்தியா உணர்வதாக எச்சரிக்கை!! appeared first on Dinakaran.