நெல்லை கூடங்குளம் அணு உலைகளை மூடி தென் தமிழகத்தை காக்க வேண்டும் என வைகோ வேண்டுகோள்

நெல்லை: நெல்லை கூடங்குளம் அணு உலைகளை மூடி தென் தமிழகத்தை காக்க வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்காலத்தில் தென் தமிழகத்தை பாதுகாக்கும் என்பதை எண்ணி அணு உலையை மூட அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post நெல்லை கூடங்குளம் அணு உலைகளை மூடி தென் தமிழகத்தை காக்க வேண்டும் என வைகோ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: