இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இந்த பேரணி நடைபெற்றது. இதையடுத்து மாவோயிஸ்டுகள் அனைவரும் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதேபோல் கடந்த மாதம் 24ம் தேதி கண்ணூர் அருகே அய்யன்குன்னு பகுதியில் 5 மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் பேரணி சென்றனர். இது பரபரப்்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கேரளாவில் துப்பாக்கியை ஏந்தியபடி மாவோயிஸ்ட்கள் பேரணி appeared first on Dinakaran.
