நாகர்கோவில்-தாம்பரம் இடையே நாளை மறுநாள் முதல் செப்.11 வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ரயில்..!!

சென்னை: நாகர்கோவில்-தாம்பரம் இடையே நாளை மறுநாள் முதல் செப்.11 வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் தாம்பரம் வந்தடையும். திங்கள்கிழமை காலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு அன்றிரவே நாகர்கோவிலை ரயில் சென்றடையும். நாகர்கோவில்-தாம்பரம் இடையே ஞாயிறு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

The post நாகர்கோவில்-தாம்பரம் இடையே நாளை மறுநாள் முதல் செப்.11 வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ரயில்..!! appeared first on Dinakaran.

Related Stories: