கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 உயர்ந்து ரூ.110க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 உயர்ந்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி முதல் ரகம் ரூ.110, இரண்டாம் ரகம் ரூ.100, மூன்றாவது ரகம் ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 உயர்ந்து ரூ.110க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: