வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு இன்று டிஎன்ஏ பரிசோதனை..!!

புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு இன்று டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளது. முதலில் மறுப்பு தெரிவித்த நிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து 8 பேருக்கும் இன்று பரிசோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு இன்று டிஎன்ஏ பரிசோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: