தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்

டெல்லி: தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் செய்துள்ளனர். தெலங்கானா பாஜக தலைவராக கிஷண் ரெட்டி நியமனம், ஆந்திர பாஜக தலைவராக புரந்தேஸ்வரியும் நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் நட்டா உத்தரவு அளித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத் தலைவராக முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியும், பஞ்சாப் மாநிலத் தலைவராக சுனில் ஜாக்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: