நாமக்கல் சேந்தமங்கலத்தில் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு உடல்நிலை பாதிப்பு

நாமக்கல்: நாமக்கல் சேந்தமங்கலத்தில் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் வயிற்றுப்போக்கு காரணமாக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டலில் ஆய்வு செய்து ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நாமக்கல் ஆட்சியர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

The post நாமக்கல் சேந்தமங்கலத்தில் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு உடல்நிலை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: