திரிபுரா மாநிலம் உனாகோடி மாவட்டம் குமார்காட் பகுதியில் ஜெகன்னாதர் ரத யாத்திரையின் போது, ரதம் உயர் மின் அழுத்த கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
The post திரிபுராவில் ஜெகன்னாதர் ரத யாத்திரையின் போது யர் மின் அழுத்த கம்பியில் உரசி விபத்து; 6 பேர் பலி appeared first on Dinakaran.